Sunday, January 24, 2010

ஓவியம்

ஓவியம் என்னைப் புரிந்துகொள்ள
ஓவியனால்தான் முடியுமென்று
சொல்லாமல் சொல்லிவிட்டாய்
நன்றிகள் பலகோடி........



ஓவியனே ஓவியமாய் ஆனதென்ன...

ஓவியமே ஓவியனாய் ஆவதென்ன...

No comments:

Post a Comment