Thursday, February 11, 2010

நம்மைத் தேடி...


அழகைத் தேடுகின்றோம், அறிவைத் தேடுகின்றோம்; அமைதியைத் தேடுகின்றோம், இன்பத்தைத் தேடுகின்றோம்; பொன்னைத் தேடுகின்றோம், பொருளைத் தேடுகின்றோம். தேடியவற்றுள் சிலவற்றைப் பெற்று மகிழ்கின்றோம், பலவற்றைப் பெறாமல் தவிக்கின்றோம்.
எதைப் பெற்றோமோ பெறவில்லையோ, இந்தத் தேடல்களின் விரைல், வேகத்தில், தீவிரத்தில், தேடிச் சென்ற நாம் தொலைந்துவிட்டோம்-
ஆம். நம்மை நாம் இழந்துவிட்டோம்.
ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனாலும் இது உண்மை. இழந்த நம்மைத் தேடுகின்ற ஒரு முயற்சி, ஒரு பயணம்தான் 'நம்மைத் தேடி.'

-'நம்மைத் தேடி...' நூலின்
பதிப்புரையிலிருந்து








1 comment: